நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; அரசு அதிரடி அறிவிப்பு !!



நாடுமுழுவதும் அகில இந்திய கூட்டமைப்பு சார்பில் மார்ச் 28,29- தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் நடத்துவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளனர். அதன் படி மின்சார துறை, போக்கு வரத்து துறை போன்ற ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட் செய்வது மட்டுமில்லாமல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது.

இருப்பினும் திட்டமிட்டப்படி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் உள்ளிட்ட நகரங்களிலும் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டது.

இதனால் பேருந்து...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

பாக்கியலட்சுமி ப்ரோமோ அதிர்ச்சி பெரிய திருப்பம் - ஏப்ரல் முதல் ஏப்ரல் வரை இன்று எபிசோட் முன்னோட்டம்638832644