Posts

Showing posts from March, 2022

மேட்டூர் அணை நிலவரம்!

Image
விரிவாக படிக்க >>

ருசியான அருமையான பிரைடு ரைஸ் 10 நிமிடத்தில் செய்வது எப்படி !

Image
விரிவாக படிக்க >>

#BarathiKannamma இல் இன்று.. | Barathi Kannamma | 30th March 2022

Image
#BarathiKannamma இல் இன்று.. | Barathi Kannamma | 30th March 2022

தற்போதைய நேரத்திற்கான தலைப்புச்செய்திகள்

Image
தற்போதைய நேரத்திற்கான தலைப்புச்செய்திகள் 👉3 நாள் பயணமாக டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; பிரதமர் மோடியை இன்று மதியம் சந்தித்துப் பேசுகிறார். 👉தேசிய அளவில் மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்; மார்க்சிஸ்ட் மாநில மாநாட்டில் சீதாராம் யெச்சூரி பேச்சு. 👉எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கில் சொத்துகளை முடக்கி பிறப்பித்த உத்தரவு ஏப்ரல் 5 வரை நீட்டிப்பு; லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. 👉நாட்டு மக்களுக்கு உரையாற்ற திட்டமிட்டிருந்த நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்தார் இம்ரான்கான்; ராணுவ தளபதியுடனான சந்திப்பால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு. 👉ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி முதல் வெற்றி; 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

Image
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. அகவிலைப்படி உயர்வு!

Image
கடந்த சில வாரங்களாகவே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான செய்திகள் தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்தன. இந்த நிதியாண்டின் முடிவுக்குள் அகவிலைப்படி ஊயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இன்று அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள 31 சதவீதத்திற்கு மேல் 3% உயர்த்தி வழங்கப்படும். அதாவது இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு 34... விரிவாக படிக்க >>

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைக்கு 6 மாதத்திற்கு இலவசம் | Ration Card Free Schemes 2022 | Ration shop

Image
தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைக்கு 6 மாதத்திற்கு இலவசம் | Ration Card Free Schemes 2022 | Ration shop

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான புதிய அறிவிப்பு | Ration Card news | TN Ration shop news

Image
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான புதிய அறிவிப்பு | Ration Card news | TN Ration shop news

இந்தியா - இலங்கை மின்சாரம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

Image
விரிவாக படிக்க >>

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Image
விரிவாக படிக்க >>

சாகும் வரை முதுகு வலி இருக்காது, முழங்கால் வலி இருக்காது, மூல நோய், மலச்சிக்கல் வேரிலிருந்து தீரும் !

Image
விரிவாக படிக்க >>

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; அரசு அதிரடி அறிவிப்பு !!

Image
நாடுமுழுவதும் அகில இந்திய கூட்டமைப்பு சார்பில் மார்ச் 28,29- தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் நடத்துவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளனர். அதன் படி மின்சார துறை, போக்கு வரத்து துறை போன்ற ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட் செய்வது மட்டுமில்லாமல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது. இருப்பினும் திட்டமிட்டப்படி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் உள்ளிட்ட நகரங்களிலும் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டது. இதனால் பேருந்து... விரிவாக படிக்க >>

ஆப்கனில் பெண்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தடை விதித்த தாலிபான்கள்

Image
ஆண் ஒருவரின் துணையின்றி ஆப்கன் பெண்கள் விமானப் பயணம் செல்வதற்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஏரியானா ஆப்கன் மற்றும் காம் ஏர் என 2 முக்கிய நிறுவனங்கள் விமான போக்குவரத்து சேவையை அளித்து வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு, பெண்கள் தனியே பயணம் செய்தால் அவர்களை அனுமதிக்கக் கூடாது என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வியாழன் அன்று தாலிபான் அரசு நிர்வாகிகள், ஏரியானா ஆப்கன், காம் ஏர் அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய உத்தரவு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு பொறுப்புக்கு வந்ததில் இருந்து பெண்களின்... விரிவாக படிக்க >>

வாராக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் தள்ளுபடி என்பது முழுமையாக அவற்றை...

வாராக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் தள்ளுபடி என்பது முழுமையாக அவற்றை ரத்து செய்வதாக அர்த்தமல்ல.கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களை தொடர்பு கொண்டு வசூலிக்கும் நடைமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் தலைவராக முன்னாள் இந்திய தலைமை கணக்காயர்...

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் தலைவராக முன்னாள் இந்திய தலைமை கணக்காயர் வினோத் ராய் நியமனம்!  

Chennai Power Cut: சென்னையில் வரும் செவ்வாய் (29-03-2022) அன்று முக்கிய பகுதிகளில் மின்தடை!

Image
சென்னை யில் வரும் செவ்வாய் (29-03-2022) அன்று  பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அடையார் – ஈஞ்சம்பாக்கம் பகுதி: பிராத்தான திரையரங்கம் மற்றும் சாலை, அண்ணா என்கிளேவ், ராயல் என்கிளேவ், சாய்பாபா கோவில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். ஆவடி – அலமாதி பகுதி: பங்காரம்பேட்டை கிராமம், வீரபுரம் கிராமம், பாரதி நகர், வேல்டெக் ஜங்கஷன், மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். ஆவடி- புழல் பகுதி: புழல் பகுதி குடிநீர் வாரியம், புழல் மத்திய சிறை I, II, III முழுவதும். மதியம் 2.00... விரிவாக படிக்க >>

ரஷ்யா குறித்து போலிச் செய்தி வெளியிட்டால் 15 ஆண்டு சிறை விதிக்கும்...

Image
ரஷ்யா குறித்து போலிச் செய்தி வெளியிட்டால் 15 ஆண்டு சிறை விதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார் அதிபர் புதின்.!

நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது

Image
விரிவாக படிக்க >>

``சீனா ரஷ்யாவுக்கு உதவினால்..!" - எச்சரிக்கும் ஜோ பைடன்

Image
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7ன் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி-7 அமைப்பின் அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். ஜி-7 நாடுகளின் தலைவர்களுடனான உரையாடல்கள் முடிவடைந்த பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு சீனா உதவிகள் வழங்குவதாக வெளியான செய்திகள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சென்ற வாரம் தொலைபேசி வாயிலாக பேசினேன். ஒருவேளை சீனா, ரஷ்யாவுக்கு உதவினால்... விரிவாக படிக்க >>

20.03.2022 - இன்றைய ராசி பலன்

Image
20.03.2022 - இன்றைய ராசி பலன்

20-3-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

Image
20-3-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

ரேஷன் அட்டைக்கு மகிழ்ச்சி செய்தி புதிய அறிவிப்பு | TN Ration Card Latest News | Ration shop

Image
ரேஷன் அட்டைக்கு மகிழ்ச்சி செய்தி புதிய அறிவிப்பு | TN Ration Card Latest News | Ration shop

24 மணி நேரத்தில் அண்ணாமலை தனது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்.. இல்லையென்றால் நடவடிக்கை பாயும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

Image
24 மணி நேரத்தில் அண்ணாமலை தனது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்.. இல்லையென்றால் நடவடிக்கை பாயும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை பிஜிஆர் நிறுவனத்தில் திமுக அரசு முதலீடு செய்துள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 24 மணி நேரத்தில் அவர் இந்த குற்றச்சாட்டை தெளிவு படுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, தமிழகத்தில் விரைவில் மின்வெட்டு ஏற்படும் என்பதால் அனைவரும் ஜெனரேட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்திற்காக, ரூ.355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம், முறைகேடாக ரூ.4,472 கோடி மதிப்பில் மீண்டும் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எண்ணுர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ப

இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது ஒலிம்பியாட் சர்வதேச செஸ் போட்டி

Image
இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது ஒலிம்பியாட் சர்வதேச செஸ் போட்டி FIDE செஸ் ஒலிம்பியாட்-2022 சர்வதேச செஸ் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் உத்தேசமாக ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.செஸ் ஒலிம்பியாட்போட்டிகளில் 200 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.  இந்த ஆண்டிற்கான போட்டிகள் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளை பல்வேறு விளையாட்டு அமைப்புகளும் ரத்து செய்து வரும் நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளும் மாஸ்கோவில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியாவில் நடத்த அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (AICF) முயற்சி எடுத்து வந்தது. இந்த போட்டியை நடத்த சுமார் ரூ 75 கோடி வரை செலவாகும் என்றும் இதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தலைவர் பாரத் சிங் சவுகான் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தி

கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100வது சதம் அடித்து உலக சாதனை படைத்த நாள் இன்று

Image
கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100வது சதம் அடித்து உலக சாதனை படைத்த நாள் இன்று