Posts

Showing posts from April, 2022

உழைப்பாளர்கள் தினத்தில் உதித்த நாயகன்.. அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடிகள் தெரியுமா?

Image
1971ம் ஆண்டு மே 1ம் தேதி ஆந்திர பிரதேசத்தில் (தெலங்கானா) உள்ள செகந்தராபாத்தில் பிறந்தார் அஜித்குமார் சுப்பிரமணியம். அப்பா சுப்பிரமணியம் கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர். அம்மா மோகினி கொல்கத்தாவின் சிந்தியை சேர்ந்தவர். வலிமை படத்தில் வருவது போலவே அஜித் குமாருக்கு அனுப் குமார் என ஒரு அண்ணனும், அனில் குமார் என ஒரு தம்பியும் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அஜித் ரசிகர்கள் இன்று நடிகர் அஜித்தின் 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். 1990ம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் படத்தில் பள்ளி செல்லும் மாணவனாக சின்ன ரோலில் நடித்த அஜித், 1993ம் ஆண்டு வெளியான அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். 1996ம் ஆண்டு வெளியான காதல் கோட்டை படம் தான் அஜித்துக்கு மிகப்பெரிய முதல் வெற்றியை... விரிவாக படிக்க >>

அனைத்து அரசியல்வாதிகளும் கணக்காய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும்

Image
இதையும் படிங்க ஆசிரியர் 96.2% இலங்கையர்கள் அனைத்து அரசியல்வாதிகளும் கணக்காய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்களது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் அனைத்தும் அரசால் பறிமுதல் செய்யப்பட... விரிவாக படிக்க >>

மாத சிவராத்திரி சக்தி வாய்ந்த விரத முறை / sivaratri

Image
மாத சிவராத்திரி சக்தி வாய்ந்த விரத முறை / sivaratri

பேத்தி பிறந்ததில் மகிழ்ச்சி - ஹெலிகாப்டரில் அழைத்து வந்த விவசாயி..வைரல் வீடியோ!

Image
மகாராஷ்டிர மாநிலம், புனே அருகேயுள்ள பாலேவாடி பகுதியில் உள்ள விவசாயி ஒருவருக்கு சில நாட்கள் முன்பாக பேத்தி பிறந்தது. ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்தக் குழந்தையை அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். புனே புறநகரில் உள்ள பாலேவாடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுராங் பால்வாத்கர். இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி பேத்தி பிறந்தது. ஷேவால் வாடி பகுதியில் உள்ள தாய்மாமன் வீட்டில் அந்தக் குழந்தையும், தாயும் தங்கியிருந்தனர். இந்நிலையில், மருமகளையும், பேத்தியையும் அழைத்து வருவதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்தார் அஜீத் பாண்டுராங். இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்கள் குடும்பத்தின் புதிய வரவாகக் கருதப்படும் பேத்தி கிருஷிகாவிற்கு மாபெரும் வரவேற்பு அளிக்க நாங்கள் விரும்பினோம்’’ என்று... விரிவாக படிக்க >>

Gold Rate: தங்கம் வாங்குபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இன்றும் குறைந்தது விலை... சவரன் எவ்வளவு தெரியுமா?

Image
Home » photogallery » business » GOLD RATE TODAY RS 38696 GOLD PRICE IN CHENNAI GOLD SILVER PRICE IN TAMIL NADU ON 28 APRIL 2022 VIN Gold rate | நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 136 குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 200 விலை குறைந்துள்ளது. News18 | April 28, 2022, 09:38 IST

1 நிமிடத்தில் குதிங்கால்வலி குறைய இதை செய்யுங்கள்! உடனடி தீர்வு..

Image
விரிவாக படிக்க >>

வேலூர் கோட்டையில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொமை... இருவருக்கு ஆயுள் தண்டனை!

Image
வேலூர் அடுக்கம்பாறையை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், 2020-ம் ஆண்டு வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்தார். அதே கடையில் பணிபுரிந்துவந்த தன்னைவிட 4 வயது குறைவான காட்பாடியைச் சேர்ந்த இளைஞருடன் அந்தப் பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்துவந்தனர். 18.01.2020 அன்று இரவு 9.30 மணியளவில், பணியை முடித்துவிட்டு இரண்டு பேரும் வேலூர் கோட்டை பூங்காவுக்குச் சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான பகுதியில் தனிமையில் இருந்தபோது, கஞ்சா போதையில் அங்கு வந்த 3 பேர், கழுத்தில் கத்தியை வைத்து இளம்பெண்ணின் தங்கக் கம்மலைப் பறித்தனர். இதையடுத்து, இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

பிரபல சீரியல் நடிகரின் தாயார் மருத்துவமனையில் திடீர் அனுமதி…!

Image
சீரியல் நடிகர் பிரவீன் தேவசகாயத்தின் அம்மா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா. அருண் பிரசாத், வினுஷா தேவி இதில் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் கண்ணம்மாவிற்கு எதிரியான வெண்பா கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ஃபரீனா ஆசாத். வெண்பாவுடன் சேர்ந்து கண்ணம்மாவிற்கு எதிராக பல சூழிச்சிகளை செய்த ஒரு கேரக்டர் துர்கா. தற்போது வெண்பாவுடன் சேர்ந்து சூழிச்சிகளை செய்து வரும் பணிப்பெண்ணின் இடத்தில் முன்பு துர்கா கதாபாத்திரம் இருந்தது.ரவுடி கேரக்டரை சித்தரித்த துர்கா ரோல் சிறையில்... விரிவாக படிக்க >>

ஆசிய விளையாட்டு அழைப்பை ஏற்க மறுத்தது ஆஸ்திரேலியா

Image
ஆசிய விளையாட்டு அழைப்பை ஏற்க மறுத்தது ஆஸ்திரேலியா | australia denies asian games invitation - hindutamil.in விரிவாக படிக்க >>

தமிழ்நாட்டில் புதிதாக 72 பேருக்கு கரோனா

Image
விரிவாக படிக்க >>

TNPSC GROUP 4 தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? இன்னும் 2 நாள்தான் உள்ளது…

Image
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் தான் உள்ளன . அதனால் , தேர்வுக்கு தயாராவோர் விரைந்து விண்ணப்பியுங்கள் .    தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய... விரிவாக படிக்க >>

நடிகர்களுக்கு கோடி கோடியாக சம்பளம் தருவது குறித்து முதன் முறையாக பேசிய மணிரத்தினம்.!

Image
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் இயக்குனர் மணிரத்னம் இவர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது இயக்குனர் மணிரத்தினம் ஹாலிவுட் திரைப்படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரவேற்ப்பை பெறும் பொழுது கன்னட திரைப்படங்கள் ஏன் அப்படி வரவேற்பு பெறகூடாது எனவும் தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்ட வரும் நிலையில் அது குறித்து மணிரத்தினம் பேசியுள்ளார். அதாவது தயாரிப்பாளர்களின் செலவைக் குறைக்கும் விதத்தில் Honey flicks எனப்படும் புதிய மென்பொருள் ஒன்றை இயக்குனர் மணிரத்தினம் மற்றும் நடிகர் பிரசாந்த் தயாரிப்பாளர் தியாகராஜன் உடன் இணைந்து அறிமுகம் செய்து... விரிவாக படிக்க >>

ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு? - வெற்றியை நழுவவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

Image
அஷ்ஃபாக் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கைதிகள் தற்கொலை முயற்சியை தடுத்து காப்பாத்துங்க...

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

"மக்கள் கையில இல்ல காசு. கிடைக்கல கேஸு" இலங்கை மக்களுக்கு ஆதரவாகப் பேசி பாடல் வெளியிட்ட டி.ராஜேந்தர்

Image
இலங்கை வாழ் மக்களின் துயரங்களைக் கண்டு, கண்கலங்கி பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் டி.ராஜேந்தர். இலங்கை கவிஞர் அஸ்மின் வரிகளில் இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில் "நாங்க வாழணுமா, சாகணுமா சொல்லுங்க..." என உருவான இந்தப் பாடலை டி.ஆர். பாடியிருக்கிறார். இந்தப் பாடலை சென்னையில் வெளியிட்ட டி.ஆர், அந்த நிகழ்வில் பேசியதிலிருந்து... "இலங்கையில் பதற்றமான சூழ்நிலை, பொருளாதார நெருக்கடி... அங்கே வசிக்கக்கூடிய இலங்கை மக்கள் குறிப்பாக ஈழத்து தமிழ் மக்கள் துயரத்தில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய கண்ணீரைத் துடைக்க வேண்டும், கஷ்டத்தைத் தீர்க்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். ராமர் பாலம் கட்ட அணில் உதவியது போல, அதில் நானும்... விரிவாக படிக்க >>

ஐஐடி மாணவி கூட்டு பலாத்கார விவகாரம்: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

Image
சென்னை: ஐஐடி மாணவி கூட்டு பலாத்காரம் செய்த விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக பாலியல் புகார் அளித்த பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவி, தன்னுடன் பயின்ற சக ஆராய்ச்சி மாணவன் கிங்ஷீக்தேவ் சர்மா என்பவரால் கடந்த 2017ம் ஆண்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளானார். மேலும், தன்னுடைய நண்பர்களான சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோருடன் சேர்ந்து மாணவியை மிரட்டி தொடர் கூட்டு பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளனர். உடனே, பாதிக்கப்பட்ட மாணவி, தனது பேராசிரியர் எடமன் பிரசாத்திடம் புகார் செய்தார். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனவேதனையடைந்த மாணவி, 3 முறை தற்கொலைக்கு முயன்றார்.பின்னர் வேறு வழியின்றி கடந்த 2021, மார்ச் 29ம் தேதி தேசிய... விரிவாக படிக்க >>

KGF 2 Collection: 900 கோடிக்கும் மேல் வசூலித்த யாஷின் கே.ஜி.எஃப் 2!

Image
கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 800 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகம், கடந்த 2020-ல் வெளியாக வேண்டியிருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியீடு தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியாகியது. கே.ஜி.எஃப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கே.ஜி.எஃப் 2 திரைப்படம்... விரிவாக படிக்க >>

#BREAKING || தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு..? - முதலமைச்சர் நாளைஆலோசனை | Corona | Covid19 | TNCM

Image
#BREAKING || தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு..? - முதலமைச்சர் நாளைஆலோசனை | Corona | Covid19 | TNCM