தமிழகத்தில் ஓரிரு நாளில் மின்தடை என்ற பேச்சிருக்காது..! அமைச்சர் செந்தில்பாலாஜி…



தமிழகத்தில் மத்திய அரசு வழங்கி வரும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி போன்ற அனல்மின் நிலையங்களின் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

இந்த சூழலில் தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின்தடை என்ற பேச்சே இருக்காது என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.  சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.

தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்சார உற்பத்தி பாதிப்படைந்துள்ளதாக கூறினார். இதனால் வெளி மாநிலங்களிடம் இருந்து மின்சாரம் வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

அதோடு வெளி மாநிலங்களிடம்  கூடுதல் மின்சாரம் வாங்க முடிவு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதற்கு அதிகமான குழந்தை ஃபார்முலா இறக்குமதிகளை அமெரிக்கா அனுமதிக்கிறது

பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதற்கு அதிகமான குழந்தை ஃபார்முலா இறக்குமதிகளை அமெரிக்கா அனுமதிக்கிறது

பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதற்கு அதிகமான குழந்தை ஃபார்முலா இறக்குமதிகளை அமெரிக்கா அனுமதிக்கிறது