நடிகர்களுக்கு கோடி கோடியாக சம்பளம் தருவது குறித்து முதன் முறையாக பேசிய மணிரத்தினம்.!



தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் இயக்குனர் மணிரத்னம் இவர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது இயக்குனர் மணிரத்தினம் ஹாலிவுட் திரைப்படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரவேற்ப்பை பெறும் பொழுது கன்னட திரைப்படங்கள் ஏன் அப்படி வரவேற்பு பெறகூடாது எனவும் தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்ட வரும் நிலையில் அது குறித்து மணிரத்தினம் பேசியுள்ளார்.

அதாவது தயாரிப்பாளர்களின் செலவைக் குறைக்கும் விதத்தில் Honey flicks எனப்படும் புதிய மென்பொருள் ஒன்றை இயக்குனர் மணிரத்தினம் மற்றும் நடிகர் பிரசாந்த் தயாரிப்பாளர் தியாகராஜன் உடன் இணைந்து அறிமுகம் செய்து...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

பாக்கியலட்சுமி ப்ரோமோ அதிர்ச்சி பெரிய திருப்பம் - ஏப்ரல் முதல் ஏப்ரல் வரை இன்று எபிசோட் முன்னோட்டம்638832644