ஐஐடி மாணவி கூட்டு பலாத்கார விவகாரம்: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது



சென்னை: ஐஐடி மாணவி கூட்டு பலாத்காரம் செய்த விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக பாலியல் புகார் அளித்த பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவி, தன்னுடன் பயின்ற சக ஆராய்ச்சி மாணவன் கிங்ஷீக்தேவ் சர்மா என்பவரால் கடந்த 2017ம் ஆண்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளானார். மேலும், தன்னுடைய நண்பர்களான சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோருடன் சேர்ந்து மாணவியை மிரட்டி தொடர் கூட்டு பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளனர்.

உடனே, பாதிக்கப்பட்ட மாணவி, தனது பேராசிரியர் எடமன் பிரசாத்திடம் புகார் செய்தார். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனவேதனையடைந்த மாணவி, 3 முறை தற்கொலைக்கு முயன்றார்.பின்னர் வேறு வழியின்றி கடந்த 2021, மார்ச் 29ம் தேதி தேசிய...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

பாக்கியலட்சுமி ப்ரோமோ அதிர்ச்சி பெரிய திருப்பம் - ஏப்ரல் முதல் ஏப்ரல் வரை இன்று எபிசோட் முன்னோட்டம்638832644