"மக்கள் கையில இல்ல காசு. கிடைக்கல கேஸு" இலங்கை மக்களுக்கு ஆதரவாகப் பேசி பாடல் வெளியிட்ட டி.ராஜேந்தர்



இலங்கை வாழ் மக்களின் துயரங்களைக் கண்டு, கண்கலங்கி பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் டி.ராஜேந்தர். இலங்கை கவிஞர் அஸ்மின் வரிகளில் இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில் "நாங்க வாழணுமா, சாகணுமா சொல்லுங்க..." என உருவான இந்தப் பாடலை டி.ஆர். பாடியிருக்கிறார். இந்தப் பாடலை சென்னையில் வெளியிட்ட டி.ஆர், அந்த நிகழ்வில் பேசியதிலிருந்து...

"இலங்கையில் பதற்றமான சூழ்நிலை, பொருளாதார நெருக்கடி... அங்கே வசிக்கக்கூடிய இலங்கை மக்கள் குறிப்பாக ஈழத்து தமிழ் மக்கள் துயரத்தில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய கண்ணீரைத் துடைக்க வேண்டும், கஷ்டத்தைத் தீர்க்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். ராமர் பாலம் கட்ட அணில் உதவியது போல, அதில் நானும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

பாக்கியலட்சுமி ப்ரோமோ அதிர்ச்சி பெரிய திருப்பம் - ஏப்ரல் முதல் ஏப்ரல் வரை இன்று எபிசோட் முன்னோட்டம்638832644